Wednesday, 22 June 2011

தொலைகின்ற நினைவுகள்

துடுப்பு இல்லா
ஓடம் போல்...
தூண்டுகொள் இல்லா
விளக்குப் போல்....
திசை இல்லா
பட்டம் போல்...
தேகம் இல்லா
உயிரைப் போல்....
தென்றல் வீசா
காலம் போல்....
தவிக்கிறேன் நான்!!
தனிமையில்.......
தொலைக்குயறேன்
என் நினைவுகளை!!!

No comments:

Post a Comment